Skip to main content

எழுத்தாளர் சுஜாதா மறைவு!


எழுத்தாளர் சுஜாதா (ஸ்ரீரங்கம் ரங்கராஜன்) இன்று 27/02/2008 இரவு 9:22 க்கு ஆசாரியன் திருவடி அடைந்தார். வேறு எதுவும் எழுதும் மனநிலையில் தற்சமயம் இல்லை.

Comments